என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வள்ளுவர்கோட்டத்தில் நாளை வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்29 May 2017 10:33 AM GMT (Updated: 29 May 2017 10:34 AM GMT)
மத்திய அரசின் தேச விரோத போக்கை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை காலை வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மத்திய அரசின் வணிகர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத போக்கை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை (30-ந் தேதி) செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகிக்கிறார்.
ஆர்ப்பாட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ்.சவுந்தர் ராஜன் முன்னிலை வகிக்கிறார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ், மாவட்ட செயலாளர் துரை மாணிக்கம், பொருளாளர் பீர்முகமது, மாநில துணைத் தலைவர் பி.கணேசன் மற்றும் மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், வியாசை மணி, மணலி சண்முகம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ்.சவுந்தர்ராஜன் சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மத்திய அரசின் வணிகர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத போக்கை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை (30-ந் தேதி) செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகிக்கிறார்.
ஆர்ப்பாட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ்.சவுந்தர் ராஜன் முன்னிலை வகிக்கிறார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ், மாவட்ட செயலாளர் துரை மாணிக்கம், பொருளாளர் பீர்முகமது, மாநில துணைத் தலைவர் பி.கணேசன் மற்றும் மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், வியாசை மணி, மணலி சண்முகம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ்.சவுந்தர்ராஜன் சிறப்பாக செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X