என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடியில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
Byமாலை மலர்25 April 2017 9:54 AM GMT (Updated: 25 April 2017 9:54 AM GMT)
பெண் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
பரமக்குடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அமுதா. இவர் நேற்று பரமக்குடி அருகே வைகைக்குளத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோன் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த அரியனேந்தலைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் அமுதாவிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமுதா பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து காளிதாஸை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X