என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்27 March 2017 12:00 PM GMT (Updated: 27 March 2017 12:00 PM GMT)
சேலத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக (முதல் தள) கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக (முதல் தள) கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக (முதல் தள) கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X