என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்னிலம் அருகே குடிபோதையில் போலீசிடம் தகராறு செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்14 March 2017 12:08 PM GMT (Updated: 14 March 2017 12:08 PM GMT)
நன்னிலம் அருகே குடிபோதையில் போலீசிடம் தகராறு செய்த வாலிபரை கைது செய்தனர்.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள சன்னாநல்லூர் கடைத் தெருவில் நன்னிலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வாகன தணிக்கைச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆண்டிப்பந்தல் சேதுராமன் நகரை சேர்ந்த சீனிவாசன் மகன் இளவரசன் (வயது45). இவர் குடிபோதையில் கடுமையாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவரை கண்டித்த தமிழ்வாணனிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக தமிழ்வாணன் நன்னிலம் இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பேரில் வழக்குப் பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X