என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செங்கோட்டில் மரத்தடியில் பிணமாக கிடந்த மூதாட்டி: யார் அவர்? போலீசார் விசாரணை
Byமாலை மலர்28 Jan 2017 5:02 PM GMT (Updated: 28 Jan 2017 5:02 PM GMT)
திருச்செங்கோடு டவுன் நெசவாளர் காலனி முனியப்பன் கோவில் அரசமரத்தடியில் உள்ள மேடையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு டவுன் நெசவாளர் காலனி முனியப்பன் கோவில் அரசமரத்தடியில் உள்ள மேடையில் நேற்று காலை 11 மணியளவில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரித்தபோது, அந்த பகுதியில் உள்ள நகராட்சி மகப்பேறு நிலையத்துக்கு அந்த மூதாட்டி கைத்தடியுடன் சிகிச்சைக்கு வந்ததும், பின்னர் சோர்வாக நடந்துவந்து மரத்தடி மேடையில் படுத்ததும் தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு டவுன் நெசவாளர் காலனி முனியப்பன் கோவில் அரசமரத்தடியில் உள்ள மேடையில் நேற்று காலை 11 மணியளவில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரித்தபோது, அந்த பகுதியில் உள்ள நகராட்சி மகப்பேறு நிலையத்துக்கு அந்த மூதாட்டி கைத்தடியுடன் சிகிச்சைக்கு வந்ததும், பின்னர் சோர்வாக நடந்துவந்து மரத்தடி மேடையில் படுத்ததும் தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X