என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்தில் புகுந்து கொள்ளை
Byமாலை மலர்28 Jan 2017 10:04 AM GMT (Updated: 28 Jan 2017 10:04 AM GMT)
பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றனர்.
தேனி:
பெரியகுளம் தெற்கு ரத வீதியில் ஸ்ரீகாந்தன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் உள்ளது. சம்பவத்தன்று தனது அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களின் ஆர்.சி. புக்குகள், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கார் பேட்டரிகள் ஆகியவை திருடு போனது. இதன் மதிப்பு ரூ.14 ஆயிரம் ஆகும்.
இது குறித்து ஸ்ரீகாந்தன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X