என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை கடை அடைப்பு போராட்டம்: த.வெள்ளையன் பேட்டி
Byமாலை மலர்19 Jan 2017 3:04 AM GMT (Updated: 19 Jan 2017 3:04 AM GMT)
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் நாளை கடைகளை அடைத்து போராட்டம் நடத்த உள்ளதாக த.வெள்ளையன் கூறி உள்ளார்.
சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் வணிகர்கள் அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்கள் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைக்க இருக்கிறோம். மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களையும் நாங்கள் மேற்கொள்கிறோம். தமிழகம் முழுவதிலும் 40 லட்சம் கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் வணிகர்கள் அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்கள் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைக்க இருக்கிறோம். மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களையும் நாங்கள் மேற்கொள்கிறோம். தமிழகம் முழுவதிலும் 40 லட்சம் கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X