என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்18 Jan 2017 11:52 AM GMT (Updated: 18 Jan 2017 11:52 AM GMT)
திருவண்ணாமலையில் கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தூக்குபோட்டு இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கோட்டாமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது45). வேலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்தார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். நேற்று இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சேகர் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை கோட்டாமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது45). வேலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்தார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். நேற்று இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சேகர் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X