என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்7 Jan 2017 2:18 PM GMT (Updated: 7 Jan 2017 2:18 PM GMT)
500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது அறிவித்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது அறிவித்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர்கள் தேனுவர் கிருஷ்ணன், சுந்தராஜு, மாவட்ட பொருளாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் திருச்சி சுஜாதா கண்டன உரையாற்றினார்.
இதில் வட்டார தலைவர்கள் கண்ணன், செல்வம், சின்ராஜ், ரெங்கராஜ், செல்வக்குமார், அருணாசலம், காமராஜ், தங்கவேல், மாவட்ட நிர்வாகிகள் ரத்தினசாமி, திருவண்ணாமலை, காம ராஜ், அருண்பிரசாத், சிவாஜி மூக்கன், சித்தர், சையதுபதோதீன், எசனை ராகினி, சரவணன், பூபதி, அத்தியூர் சேகர், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது அறிவித்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர்கள் தேனுவர் கிருஷ்ணன், சுந்தராஜு, மாவட்ட பொருளாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் திருச்சி சுஜாதா கண்டன உரையாற்றினார்.
இதில் வட்டார தலைவர்கள் கண்ணன், செல்வம், சின்ராஜ், ரெங்கராஜ், செல்வக்குமார், அருணாசலம், காமராஜ், தங்கவேல், மாவட்ட நிர்வாகிகள் ரத்தினசாமி, திருவண்ணாமலை, காம ராஜ், அருண்பிரசாத், சிவாஜி மூக்கன், சித்தர், சையதுபதோதீன், எசனை ராகினி, சரவணன், பூபதி, அத்தியூர் சேகர், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X