என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வார்தா புயல் சேதங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து கிண்டி சிறுவர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு
Byமாலை மலர்30 Dec 2016 3:05 AM GMT (Updated: 30 Dec 2016 3:05 AM GMT)
வார்தா புயல் சேதங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து கிண்டி சிறுவர் பூங்கா இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை கடந்த 12.12.16 அன்று வார்தா புயல் தாக்கியது. இதனால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்புகளை சீரமைக்க துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, கிண்டி சிறுவர் பூங்கா 30.12.16 (வெள்ளிக்கிழமை) அன்று பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. மேலும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெளியிட்டுள்ளார்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை கடந்த 12.12.16 அன்று வார்தா புயல் தாக்கியது. இதனால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்புகளை சீரமைக்க துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, கிண்டி சிறுவர் பூங்கா 30.12.16 (வெள்ளிக்கிழமை) அன்று பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. மேலும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X