என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு பயிற்சி
Byமாலை மலர்28 Nov 2016 2:29 PM GMT (Updated: 28 Nov 2016 2:29 PM GMT)
தமிழக அரசு அறிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 போட்டித் தேர்வுக்குரிய இலவசப்பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன.
கரூர்:
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அவ்வப்போது வெளிவரும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.
அவ்வாறே தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 போட்டித் தேர்வுக்குரிய இலவசப்பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன. எனவே, இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விண்ணப்பத் தாரர்களும் கலந்து கொள்ளலாம்.
இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த ஆதாரத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்து உள்ளார்.
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அவ்வப்போது வெளிவரும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.
அவ்வாறே தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 போட்டித் தேர்வுக்குரிய இலவசப்பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன. எனவே, இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விண்ணப்பத் தாரர்களும் கலந்து கொள்ளலாம்.
இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த ஆதாரத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X