என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கணவன் பிரிந்து சென்றதால் மனைவி தற்கொலை
Byமாலை மலர்27 Nov 2016 11:46 AM GMT (Updated: 27 Nov 2016 11:46 AM GMT)
தேனி அருகே கணவன் பிரிந்து சென்றதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி செல்வி (வயது 45). இவர்களுக்கு ராஜா என்ற மகன் உள்ளார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் செல்வி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். எனினும் முருகேசன் திரும்பி தன்னை வந்து அழைப்பார் என்று காத்திருந்தார். ஆனால் முருகேசன் வரவில்லை.
இதனால் மனமுடைந்த செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ராஜா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X