என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய வாலிபர் கைது
Byமாலை மலர்5 Nov 2016 10:50 AM GMT (Updated: 5 Nov 2016 10:50 AM GMT)
திருவண்ணாமலை அருகே வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கொண்டம் சொரகுளத்தூர் வனப்பகுதியில் திருவண்ணாமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 4 பேர் புள்ளிமானை வேட்டையாடிவிட்டு திரும்புவதை பார்த்தனர். வனத்துறையினரை 4 பேரும் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் வனத்துறையினர் துரத்தி சென்று ஒரு வரை மட்டும் பிடித்தனர். மற்ற 3 பேரும் புள்ளி மானை வேட்டையாடிய துப்பாக்கியுடன் தப்பி சென்று விட்டனர்.
பிடிபட்ட கொண்டம் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த வேங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து புள்ளிமானும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய பிரதாப், சுமன், சின்னையன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X