என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தளவாய்புரம் அருகே 8 வயது மகனுடன் பெண் மாயம்
Byமாலை மலர்5 Nov 2016 8:58 AM GMT (Updated: 5 Nov 2016 8:58 AM GMT)
8 வயது மகனுடன் இளம் பெண் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது40). இவரது 2-வது மனைவி கிருஷ்ணம்மாள் (30). இவர்களுக்கு அபிஷேக் (8) என்ற மகன் உள்ளான்.
சம்பவத்தன்று ராஜபாளையம் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு கிருஷ்ணம்மாள் மகனுடன் சென்று உள்ளார். அதன்பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தாய்-மகன் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது தொடர்பாக தளவாய்புரம் போலீசில் மனோகரன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குருவத் தாய் வழக்குப்பதிவு செய்து மாயமான கிருஷ்ணம்மாள் மற்றும் அபிஷேக்கை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X