என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமூக நலத்துறைக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
Byமாலை மலர்2 Nov 2016 2:04 AM GMT (Updated: 2 Nov 2016 2:04 AM GMT)
சமூக நலத்துறைக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வை 2012-2013 வருடம் நடத்தியது. அந்த தேர்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களில் அதிக மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் 66 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அவர்களின் பெயர்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( http://trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சமூக நலத்துறை நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வை 2012-2013 வருடம் நடத்தியது. அந்த தேர்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களில் அதிக மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் 66 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அவர்களின் பெயர்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( http://trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சமூக நலத்துறை நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X