என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் பெயிண்டருக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்9 Sep 2016 12:43 PM GMT (Updated: 9 Sep 2016 12:43 PM GMT)
தூத்துக்குடியில் பெயிண்டரை கத்தியால் குத்திய 2 பேரை தென்பாக்கம் போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோல்டன்புரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 29). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது தம்பி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சந்தோஷ்குமாரிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே அறுமுகம் தனது நண்பர் அசோக்குமாருடன் சேர்ந்து சந்தோஷ்குமாரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வாக்குப்பதிவு செய்து ஆறுமுகம் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கோல்டன்புரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 29). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது தம்பி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சந்தோஷ்குமாரிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே அறுமுகம் தனது நண்பர் அசோக்குமாருடன் சேர்ந்து சந்தோஷ்குமாரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வாக்குப்பதிவு செய்து ஆறுமுகம் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X