என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்7 Aug 2016 12:23 PM GMT (Updated: 7 Aug 2016 12:23 PM GMT)
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் பொள்ளாச்சி மேற்கு இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் சனிக்கிழமை வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரளாவிற்கு சென்ற காரை சோதனை செய்தபோது, அதில் 1 டன் ரேஷன் அரிசி இருந்துள்ளது.
இதையடுத்து, காரில் இருந்த கண்ணப்பன்நகரை சேர்ந்த மாதேஸ்வரன்(32), மாணிக்கம்(35) ஆகிய இருவரையும் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தியதை ஒப்புக் கொண்டனர்.இதையடுத்து, இருவரையும், கைது செய்து, ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X