என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னமராவதி பள்ளி ஆசிரியருக்கு விருது
Byமாலை மலர்1 Aug 2016 4:42 PM GMT (Updated: 1 Aug 2016 4:42 PM GMT)
பொன்னமராவதி ஆசிரியருக்கு இலக்கிய செல்வர் விருது மதுரையில் வழங்கப்பட்டுள்ளது.
பொன்னமரவாதி:
பொன்னமராவதி ஆசிரியருக்கு இலக்கிய செல்வர் விருது மதுரையில் வழங்கப்பட்டுள்ளது.பொன்னமராவதி அமல அன்னைப்பள்ளி தமிழாசிரியர் சலேத் 22இலக்கிய புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் இவரின் தமிழ்ச் சேவையை பாராட்டி மதுரை கூடல் நகரில் கலை இலக்கிய மன்றம் சார்பில் இலக்கிய செல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற சலேத்திற்கு அமல அன்னைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.இதில் பள்ளி முதல்வர் மரியபுஷ்பம், ஆசிரியர்கள் பாலமுரளி, பிரின்ஸ், பிரகாஷ், பார்தீபன், ஜீவா,செல்வராணி, ராகினி, கலைச்செல்வி, மெர்சி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பேசினர்.பொன்னமராவதி பள்ளி ஆசிரியருக்கு விருது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X