என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது
Byமாலை மலர்26 July 2016 9:17 AM GMT (Updated: 26 July 2016 9:17 AM GMT)
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
மதுரை ஜெயலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 48), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிச்சந்திரன், மனைவி, குழந்தைகளையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே ரவிச்சந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் காரணமாக கள்ளத்தொடர்பு ஏற்படட்து. அந்த பெண், கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இதன்பின்னர் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை அழைத்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாப்பநாயக்கன் பாளையத்துக்கு வந்தார். இங்கு ஒரு வாடகை வீட்டில் ரவிசந்திரன், கள்ளக்காதலி, மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு வளர்ப்பு மகள் மீது காமம் ஏற்பட்டது. இதனால் வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வளர்ப்பு மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து ரவிசந்திரன் மீது கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஜெயலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 48), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிச்சந்திரன், மனைவி, குழந்தைகளையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே ரவிச்சந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் காரணமாக கள்ளத்தொடர்பு ஏற்படட்து. அந்த பெண், கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இதன்பின்னர் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை அழைத்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாப்பநாயக்கன் பாளையத்துக்கு வந்தார். இங்கு ஒரு வாடகை வீட்டில் ரவிசந்திரன், கள்ளக்காதலி, மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு வளர்ப்பு மகள் மீது காமம் ஏற்பட்டது. இதனால் வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வளர்ப்பு மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து ரவிசந்திரன் மீது கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X