என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. நிர்வாகிகள் - நடிகர் போண்டா மணி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்
Byமாலை மலர்9 Jun 2016 9:11 AM GMT (Updated: 9 Jun 2016 9:11 AM GMT)
தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
சென்னை:
தி.மு.க.வை சேர்ந்த மாநில பிரச்சாரக் குழுச் செயலாளரும், வடபழனி முருகன் திருக்கோயில் முன்னாள் அறங்காவலருமான கண்மணி; திமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், திருவாரூர் நகர மன்ற முன்னாள் தலைவருமான விஜயகுமாரி;
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், போளூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டவருமான ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான செந்தில்குமார்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் வழக்கறிஞர் இமாலயா அருண் பிரசாத்; நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்போலஸ் நேசமணி;
நகைச்சுவை நடிகர் போண்டா மணி; தியாகராயநகர், லட்சுமி காலனியைச் சேர்ந்த அக்சய் முரளி, ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி வரவேற்றார்.
தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தி.மு.க.வை சேர்ந்த மாநில பிரச்சாரக் குழுச் செயலாளரும், வடபழனி முருகன் திருக்கோயில் முன்னாள் அறங்காவலருமான கண்மணி; திமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், திருவாரூர் நகர மன்ற முன்னாள் தலைவருமான விஜயகுமாரி;
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், போளூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டவருமான ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான செந்தில்குமார்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் வழக்கறிஞர் இமாலயா அருண் பிரசாத்; நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்போலஸ் நேசமணி;
நகைச்சுவை நடிகர் போண்டா மணி; தியாகராயநகர், லட்சுமி காலனியைச் சேர்ந்த அக்சய் முரளி, ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி வரவேற்றார்.
தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X