என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான சப்பாத்தி உப்புமா
Byமாலை மலர்12 Feb 2018 6:36 AM GMT (Updated: 12 Feb 2018 6:36 AM GMT)
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சப்பாத்தியில் உப்புமா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
ப.மிளகாய் - 3
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு
செய்முறை :
சப்பாத்தியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சப்பாத்தி துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சப்பாத்தி உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
ப.மிளகாய் - 3
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு
செய்முறை :
சப்பாத்தியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சப்பாத்தி துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சப்பாத்தி உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X