என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த சிறுதானிய - தேங்காய்ப்பால் சூப்
Byமாலை மலர்20 Feb 2017 3:36 AM GMT (Updated: 20 Feb 2017 3:36 AM GMT)
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்களை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குதிரை வாலி, வரகு, சாமை, தினை - 100 கிராம்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
பூண்டு - 4 பல்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
சின்ன வெங்காயம் - 10,
சீரகம் - 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அனைத்து சிறுதானியங்களையும் கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும்.
* தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து கஞ்சிப் பதத்திற்கு வரும்வரை வேக விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கவும்.
* அடுத்து அதில் வேக வைத்த சிறுதானிய கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
* கடைசியாக அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.
* சத்து நிறைந்த சிறுதானிய - தேங்காய்ப்பால் சூப் ரெடி.
* இதில் காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குதிரை வாலி, வரகு, சாமை, தினை - 100 கிராம்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
பூண்டு - 4 பல்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
சின்ன வெங்காயம் - 10,
சீரகம் - 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அனைத்து சிறுதானியங்களையும் கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும்.
* தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து கஞ்சிப் பதத்திற்கு வரும்வரை வேக விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கவும்.
* அடுத்து அதில் வேக வைத்த சிறுதானிய கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
* கடைசியாக அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.
* சத்து நிறைந்த சிறுதானிய - தேங்காய்ப்பால் சூப் ரெடி.
* இதில் காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X