என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்
Byமாலை மலர்6 Feb 2017 5:09 AM GMT (Updated: 6 Feb 2017 5:09 AM GMT)
குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அடிக்கடி கொடுப்பது மிகவும் நல்லது. இந்த வெண்டைக்காயை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 10
தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
காராபூந்தி - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
துவரம்பருப்பு நீர் - 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்),
சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு வழவழப்பு போகும் வரை வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்).
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* இரண்டும் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.
* இதனுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
* கடைசியாக எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
* சத்தான சுவையான வெண்டைக்காய் சூப் ரெடி.
* மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெண்டைக்காய் - 10
தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
காராபூந்தி - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
துவரம்பருப்பு நீர் - 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்),
சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு வழவழப்பு போகும் வரை வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்).
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* இரண்டும் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.
* இதனுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
* கடைசியாக எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
* சத்தான சுவையான வெண்டைக்காய் சூப் ரெடி.
* மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X