என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்29 Oct 2021 5:49 AM GMT (Updated: 29 Oct 2021 5:49 AM GMT)
மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், பச்சரிசி மாவு, சந்தனம், விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்படி காலபைரவருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், பச்சரிசி மாவு, சந்தனம், விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் நீர் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் தீபம் இட்டு காலபைரவரை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் நீர் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் தீபம் இட்டு காலபைரவரை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X