search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
    X
    பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

    தேய்பிறை அஷ்டமியையொட்டி தகட்டூர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

    வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவிலில் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், நெய் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், நெய் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×