என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செட்டியாபத்து, தேரிக்குடியிருப்பில் கோவிலுக்கு வெளியே நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
Byமாலை மலர்14 Sep 2021 7:54 AM GMT (Updated: 14 Sep 2021 7:54 AM GMT)
கோவிலின் உள்ளே சென்று வழிபட அனுமதி இல்லை என்பதால், கொண்டு வந்த ஆடு, கோழிகளை கோவிலுக்கு வெளியே படையல் போட்டு, வழிபாடு செய்து விட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் மற்றும் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி போன்றவற்றை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வாகனங்களில் நேற்று வந்தனர்.
கோவிலின் உள்ளே சென்று வழிபட அனுமதி இல்லை என்பதால், கொண்டு வந்த ஆடு, கோழிகளை கோவிலுக்கு வெளியே படையல் போட்டு, வழிபாடு செய்து விட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் மற்றும் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி போன்றவற்றை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வாகனங்களில் நேற்று வந்தனர்.
கோவிலின் உள்ளே சென்று வழிபட அனுமதி இல்லை என்பதால், கொண்டு வந்த ஆடு, கோழிகளை கோவிலுக்கு வெளியே படையல் போட்டு, வழிபாடு செய்து விட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X