என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் லட்சதீப விழா
Byமாலை மலர்16 Aug 2021 5:54 AM GMT (Updated: 16 Aug 2021 5:54 AM GMT)
ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிவபெருமானும், பார்வதியும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தரிசனம் செய்வது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தன.
ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை மற்றும் லட்சதீப விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கோவில் வளாகம் சுற்றிலும் உள்ள அனைத்து சன்னதிகளிலும் லட்சதீபங்கள் ஏற்றப்பட்டன. உற்சவர் சுந்தரமூர்த்தி நாயனார், இந்திர பகவான் வெள்ளையானையில் வலம் வருவது போலவும், சிவபெருமானும், பார்வதியும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தரிசனம் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருந்தன.
கோவில் வளாகம் சுற்றிலும் உள்ள அனைத்து சன்னதிகளிலும் லட்சதீபங்கள் ஏற்றப்பட்டன. உற்சவர் சுந்தரமூர்த்தி நாயனார், இந்திர பகவான் வெள்ளையானையில் வலம் வருவது போலவும், சிவபெருமானும், பார்வதியும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தரிசனம் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X