என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா
Byமாலை மலர்26 May 2021 8:54 AM GMT (Updated: 26 May 2021 8:54 AM GMT)
கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பெருமாள் தாயாரோடு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கருட கொடியேற்றம் நடைபெற்றது.
30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், 2-ந் தேதி(புதன்கிழமை) காலை 8 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு புஷ்ப யாக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஜெகநாதபெருமாள் கைங்கர்ய சபை மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பெருமாள் தாயாரோடு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கருட கொடியேற்றம் நடைபெற்றது.
30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், 2-ந் தேதி(புதன்கிழமை) காலை 8 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு புஷ்ப யாக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஜெகநாதபெருமாள் கைங்கர்ய சபை மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X