என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மண்டலபூஜை நிறைவு விழாவையொட்டி தேசத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
Byமாலை மலர்23 April 2021 4:39 AM GMT
தேசத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இந்த மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் தா.அய்யம்பட்டி கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இந்த மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் தேசத்து மாரியம்மன், விநாயகர், முருகர், ஊர் மாரியம்மன், மழையூர் மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X