என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்
Byமாலை மலர்17 Dec 2020 6:11 AM GMT (Updated: 17 Dec 2020 6:11 AM GMT)
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் சுவாமி, முரளிகண்ணன் சேவையில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வருகிற 25-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையொட்டி பகல்பத்து உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் சுவாமி, முரளிகண்ணன் சேவையில் அருள்பாலித்தார். பின்னர் சுவாமி மாட வீதி உலா வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.
இதையொட்டி பகல்பத்து உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் சுவாமி, முரளிகண்ணன் சேவையில் அருள்பாலித்தார். பின்னர் சுவாமி மாட வீதி உலா வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X