search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்
    X
    திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்

    திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் சுவாமி, முரளிகண்ணன் சேவையில் அருள்பாலித்தார்.
    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வருகிற 25-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதையொட்டி பகல்பத்து உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் சுவாமி, முரளிகண்ணன் சேவையில் அருள்பாலித்தார். பின்னர் சுவாமி மாட வீதி உலா வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். 
    Next Story
    ×