என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சித்துர் அருகே நந்தி வாய் வழியாக தண்ணீர் வருகிறது
Byமாலை மலர்16 Dec 2020 6:06 AM GMT (Updated: 16 Dec 2020 6:06 AM GMT)
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் புஷ்கரணியில் உள்ள நந்தி வாயிலிருந்து தண்ணீர் விழுகிறது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம் குர்ரங்கொண்டாவின் கிழக்குப் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நீண்ட நாட்களாக பூஜைகள் செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில் குர்ரங்கொண்டாவை சேர்ந்த பக்தர்கள் சிவன் கோவிலை சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பண்டிகைகளின் போது மக்கள் சிவபெருமானை வணங்கி செல்கின்றனர்.
கோவிலுக்கு முன்னால் இருந்த புஷ்கரணியும் சுத்தம் செய்யப்பட்டது. இப்போது அந்த புஷ்கரணியில் உள்ள நந்தி வாயிலிருந்து தண்ணீர் விழுகிறது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
கோவிலுக்கு முன்னால் இருந்த புஷ்கரணியும் சுத்தம் செய்யப்பட்டது. இப்போது அந்த புஷ்கரணியில் உள்ள நந்தி வாயிலிருந்து தண்ணீர் விழுகிறது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X