என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஹோம குண்டத்தில் பெண்கள் எதையும் போடவே கூடாது என்பதற்கான காரணம்
Byமாலை மலர்7 Nov 2020 4:30 AM GMT (Updated: 6 Nov 2020 4:53 AM GMT)
உங்கள் வீட்டில் ஹோமம் செய்யும் போது, பெண்கள் ஹோமத்தில் எதையும் போடக்கூடாது. அப்படி செய்தால் ஹோம பலன் இல்லை என்பதை மறவாதீர்கள்.
உங்கள் வீட்டில் ஹோமம் செய்யும் போது, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் ஹோமத்தில் எதையும் போடக்கூடாது. அப்படி செய்தால் ஹோம பலன் இல்லை என்பதை மறவாதீர்கள். ஹோமம் செய்வதற்கு முன்பே, அங்கு உள்ள பொருட்கள் அனைத்தையும் உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் முதலில் தொட்டுவிடவேண்டும்.
அவ்வளவுதான். நேரிடையாக ஹோம குண்டத்தில் பெண்கள் எதையும் போடவே கூடாது. இது மிக முக்கியம். அதேபோல், ஹோமம் செய்தவுடன், அது அறுபதாம், அல்லது என்பதாம் கல்யாணமாக இருந்தாலும் சரியே, அல்லது வேறுவித ஹோமம் செய்தாலும் சரியே, ஹோமம் முடிந்தவுடன், உங்களுக்கு மங்கள ஸ்நானம் இருந்தால், உங்களை உட்காரவைத்து, ஹோமம் செய்த அய்யர்தான் உங்களுக்கு ஜலம் விடவேண்டும்.
அப்போதுதான் உங்களுக்கு பலிக்கும். எந்த காரனத்தைகொண்டும், நமது வீட்டில் உள்ளவர்கள் விட்டால் அது பிரயோசனமில்லை. இந்த குளியலின் போது, பெண், கணவனுக்கு இடது பக்கத்தில் உட்காரவேண்டும். வலது பக்கத்தில் உட்கார்ந்தாள் செல்லாது.
அவ்வளவுதான். நேரிடையாக ஹோம குண்டத்தில் பெண்கள் எதையும் போடவே கூடாது. இது மிக முக்கியம். அதேபோல், ஹோமம் செய்தவுடன், அது அறுபதாம், அல்லது என்பதாம் கல்யாணமாக இருந்தாலும் சரியே, அல்லது வேறுவித ஹோமம் செய்தாலும் சரியே, ஹோமம் முடிந்தவுடன், உங்களுக்கு மங்கள ஸ்நானம் இருந்தால், உங்களை உட்காரவைத்து, ஹோமம் செய்த அய்யர்தான் உங்களுக்கு ஜலம் விடவேண்டும்.
அப்போதுதான் உங்களுக்கு பலிக்கும். எந்த காரனத்தைகொண்டும், நமது வீட்டில் உள்ளவர்கள் விட்டால் அது பிரயோசனமில்லை. இந்த குளியலின் போது, பெண், கணவனுக்கு இடது பக்கத்தில் உட்காரவேண்டும். வலது பக்கத்தில் உட்கார்ந்தாள் செல்லாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X