என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்19 Oct 2020 5:38 AM GMT (Updated: 19 Oct 2020 5:38 AM GMT)
பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
காட்பாடி பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. ஐப்பசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு நேற்று காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடி சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவர் ஆர்.சுந்தரராஜி செய்திருந்தார்.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடி சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவர் ஆர்.சுந்தரராஜி செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X