என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை
Byமாலை மலர்9 Oct 2020 6:14 AM GMT (Updated: 9 Oct 2020 6:14 AM GMT)
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெற்றது. விழாவில் நந்தனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மிக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெற்றது.
விழாவில் நந்தனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராம.சேயோன் செய்திருந்தார்.
விழாவில் நந்தனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராம.சேயோன் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X