என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உற்சவ சாந்தியுடன் புரட்டாசி திருவிழா நிறைவு
Byமாலை மலர்1 Oct 2020 5:33 AM GMT (Updated: 1 Oct 2020 5:33 AM GMT)
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா 12 நாட்கள் நடந்து முடிந்தது.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா 12 நாட்கள் நடந்து முடிந்தது.
இதில் நேற்று காலையில் கோவில் உள் பிரகாரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத பெருமாள் எழுந்தருளினர். பின்னர் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெற்றது. பக்தர்கள் வரிசையாக சமூக இடைவெளி விட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதில் நேற்று காலையில் கோவில் உள் பிரகாரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத பெருமாள் எழுந்தருளினர். பின்னர் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெற்றது. பக்தர்கள் வரிசையாக சமூக இடைவெளி விட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X