என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்1 Oct 2020 3:21 AM GMT (Updated: 1 Oct 2020 3:21 AM GMT)
புரட்டாசி மாதம் சதுர்த்தசியையொட்டி நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு ஏகாந்த கால அபிஷேகம், தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாதம் சதுர்த்தசியையொட்டி நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடராஜருக்கு நேற்று சிறப்பு ஏகாந்த கால அபிஷேகம், தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் பெரும்பாலான சிவன் கோவில்களில் நடராஜருக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் பெரும்பாலான சிவன் கோவில்களில் நடராஜருக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X