என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வளர்பிறை நவமியையொட்டி வடரங்கம் ரங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்
Byமாலை மலர்26 Sep 2020 5:38 AM GMT (Updated: 26 Sep 2020 5:38 AM GMT)
கொள்ளிடம் வடரங்கநாதர் கோவிலில் வளர்பிறை நவமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ண பகவானை வழிபட்டனர்.
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வடரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளர்பிறை நவமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ண பகவானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார் ரமேஷ் செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ண பகவானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார் ரமேஷ் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X