என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகாளய அமாவாசை: இம்மையில் நன்மை தருவார் கோவிலில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை
Byமாலை மலர்16 Sep 2020 5:41 AM GMT (Updated: 16 Sep 2020 5:41 AM GMT)
நாளை(வியாழக்கிழமை) மகாளய அமாவாசை அன்று இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தற்காலிக அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை :
மதுரை மேலமாசிவீதியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இம்மையிலும் நன்மை தருவார் கோவில். இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகை தருவார்கள். தற்போது கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனத்திற்கு அனுமதித்து வருகிறார்கள். எனவே காலை 7.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
இந்த நிலையில் நாளை(வியாழக்கிழமை) மகாளய அமாவாசை வருகிறது. அன்றைய தினம் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தற்காலிக அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேலமாசிவீதியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இம்மையிலும் நன்மை தருவார் கோவில். இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகை தருவார்கள். தற்போது கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனத்திற்கு அனுமதித்து வருகிறார்கள். எனவே காலை 7.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
இந்த நிலையில் நாளை(வியாழக்கிழமை) மகாளய அமாவாசை வருகிறது. அன்றைய தினம் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தற்காலிக அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X