என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்11 Sep 2020 5:52 AM GMT (Updated: 11 Sep 2020 5:52 AM GMT)
பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று காலபைரவருக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டு, காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பெண்கள் சுரைக்காயில் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர்.
இதேபோல் மாவுரெட்டி பீமேஷ்வரர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவுரெட்டி பீமேஷ்வரர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X