என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை பூஜை
Byமாலை மலர்9 Sep 2020 6:28 AM GMT (Updated: 9 Sep 2020 6:28 AM GMT)
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று ஆவணி மாத கார்த்திகை விழாவும், சஷ்டி பூஜைகளும் நடந்தன.
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று ஆவணி மாத கார்த்திகை விழாவும், சஷ்டி பூஜைகளும் நடந்தன. இதில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன.
உற்சவர் மூலவர் சுவாமிக்கும் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். அழகர் மலை அடிவாரத்திலிருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு செல்ல கட்டண வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
உற்சவர் மூலவர் சுவாமிக்கும் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். அழகர் மலை அடிவாரத்திலிருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு செல்ல கட்டண வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X