என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து
Byமாலை மலர்5 Sep 2020 9:04 AM GMT (Updated: 5 Sep 2020 9:04 AM GMT)
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்க இருந்த ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்க இருந்த ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விழா நாட்களில் நடக்கும் சுமங்கலி பூஜை, பொங்கல் வழிபாடு மற்றும் திருவிளக்குபூஜை ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும்.
இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்க இருந்த ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விழா நாட்களில் நடக்கும் சுமங்கலி பூஜை, பொங்கல் வழிபாடு மற்றும் திருவிளக்குபூஜை ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X