என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா
Byமாலை மலர்21 Aug 2020 7:39 AM GMT (Updated: 21 Aug 2020 7:39 AM GMT)
இலந்தையடித்தட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. பக்தர்கள் அனைவரும் கருவறைக்கு சென்று பாலாபிஷேகம் செய்தனர்.
இலந்தையடித்தட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. இந்த விழாவை தர்மபுரம் பஞ்சாயத்து தலைவர் ரெங்கநாயகி கணேசன் தொடங்கி வைத்தார். பக்தர்கள் அனைவரும் கருவறைக்கு சென்று பாலாபிஷேகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜாண்சிலின் விஜிலா, வார்டு உறுப்பினர் செல்ல பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சக்திபீட தலைவர் மந்திரம் பிள்ளை, உப தலைவர் ருக்மணி முருகேசன், மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் பத்மாவதி மற்றும் பலர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜாண்சிலின் விஜிலா, வார்டு உறுப்பினர் செல்ல பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சக்திபீட தலைவர் மந்திரம் பிள்ளை, உப தலைவர் ருக்மணி முருகேசன், மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் பத்மாவதி மற்றும் பலர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X