என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சேரன்மாதேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா ரத்து
Byமாலை மலர்29 July 2020 4:55 AM GMT (Updated: 29 July 2020 4:55 AM GMT)
தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் சேரன்மாதேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா ரத்து செய்யப்படுவதாக, விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
சேரன்மாதேவி தாமிரபரணி நதிக்கரை ஓரம் அமைந்துள்ளது பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில். இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா வருகிற 3, 4-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் கொடை விழா ரத்து செய்யப்படுவதாக, விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X