என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேலகிருஷ்ணன் புதூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
Byமாலை மலர்27 July 2020 7:22 AM GMT (Updated: 27 July 2020 7:22 AM GMT)
மேலகிருஷ்ணன்புதூர் பள்ளம் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழாவில் விஸ்வரூப தரிசனம், பூஜை, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், 7 வகையான உணவு பதார்த்தங்கள் படைத்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.
மேலகிருஷ்ணன்புதூர் பள்ளம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிபூரம், வளையல் திருவிழா நடந்தது. விழாவில் விஸ்வரூப தரிசனம், பூஜை, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு மலர் அலங்காரம், வளையல் மாலை அணிவித்து பூஜை, தொடர்ந்து ஆடிபூரக்கூழ், 7 வகையான உணவு பதார்த்தங்கள் படைத்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மேலகிருஷ்ணன்புதூர் பராசக்தி பஜனைக்குழு அனந்தகிருஷ்ணன், ஊர் செயலாளர் ராஜாசிங் மற்றும் பலர் செய்திருந்தனர்.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மேலகிருஷ்ணன்புதூர் பராசக்தி பஜனைக்குழு அனந்தகிருஷ்ணன், ஊர் செயலாளர் ராஜாசிங் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X