search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி பெரியநாயகி அம்மன் கோவில்
    X
    பழனி பெரியநாயகி அம்மன் கோவில்

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) முதல் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 9-ந்தேதி வரை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை நடைபெறும்.
    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) முதல் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 9-ந்தேதி வரை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை நடைபெறும்.

    கோவிலின் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகம விதிகளின்படி வழக்கம் போல் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×