என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
Byமாலை மலர்16 July 2020 8:58 AM GMT (Updated: 16 July 2020 8:58 AM GMT)
பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) முதல் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 9-ந்தேதி வரை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை நடைபெறும்.
பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) முதல் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 9-ந்தேதி வரை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை நடைபெறும்.
கோவிலின் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகம விதிகளின்படி வழக்கம் போல் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகம விதிகளின்படி வழக்கம் போல் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X