search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம்
    X
    சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம்

    சிதம்பரம் நடராஜருக்கு உகந்த அபிஷேகப் பொருட்களும் பலன்களும்

    சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களும், அதனால் கிடைக்கும் பலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களும், அதன் பலன்களும் வருமாறு:-

    சந்தனா தைலம் - சுகம் தரும்
    நல்லெண்ணை - விஷசுரம் நிவர்த்தி
    பால் - தீர்க்காயுள் தரும்
    தயிர் - நன்மக்கட்பேறு
    தேன் - இனிய குரல்வளம் தரும்

    நெய் - வீடுபேறு அடைய உதவும்
    சர்க்கரை-எதிரிகள்தொல்லை நீங்குதல்
    பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்
    மாம்பழம் - வெற்றியைத் தரும்
    கரும்புசாறு - நல்ல உடல் நலம்

    இளநீர் - போகம் அளிக்கும்
    எலுமிச்சம்பழம்-சகலபகையை அழிக்கும்
    அன்னம் - சகல பாக்கியங்களும் தரும்
    பன்னீர் - புகழ் சேர்க்கும்
    சந்தனம் - செல்வம் உண்டாகும்

    நறுமணப்பொடி - கடன், நோய் தீரும் ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மஞ்சள் தூள் - மங்களம் அளித்திடும்
    விபூதி -கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்
    சொர்ணாபிஷேகம் - ஐஸ்வர்யம் வரும்

    ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் பயன்படுத்த வேண்டும் அது நம் மனதுக்கு அமைதியை தேடி தரும்.
    Next Story
    ×