என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பால்சுனை கண்ட சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்21 May 2020 4:34 AM GMT (Updated: 21 May 2020 4:34 AM GMT)
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோவிலில் 20-வது ஆண்டு வருடாபிஷேக பிரதோஷ விழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோவிலில் 20-வது ஆண்டு வருடாபிஷேக பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மல்லிகை பூக்களால் தொடுக்கப்பட்ட பூமாலை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் பிரதோஷ விழாவில் உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் மீண்டு விடுபட வேண்டும் என்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து மச்சமுனிவர் உட்பட 18 சித்தர்களுக்கு தீபாராதனை நடந்தது.
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் பிரதோஷ விழாவில் உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் மீண்டு விடுபட வேண்டும் என்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து மச்சமுனிவர் உட்பட 18 சித்தர்களுக்கு தீபாராதனை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X