என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
Byமாலை மலர்2 March 2020 6:31 AM GMT (Updated: 2 March 2020 6:31 AM GMT)
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்றுமுன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரம் புனிதநீர், பால், பன்னீர் உள்ளிட்டவைகளால் சுத்தம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தியாகராஜா, நமச்சிவாய என பக்தி கோஷமிட்டனர். பின்னர் தியாகராஜர் மாடவீதி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 6-ந் தேதியும், திருக்கல்யாண வைபவம் 8-ந் தேதியும் நடைபெறுகிறது. 10-ந்தேதி 18 திருநடனம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 6-ந் தேதியும், திருக்கல்யாண வைபவம் 8-ந் தேதியும் நடைபெறுகிறது. 10-ந்தேதி 18 திருநடனம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X