என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவாதிரை ஆருத்ரா அபிஷேகம் எப்போது?
Byமாலை மலர்9 Jan 2020 8:36 AM GMT (Updated: 9 Jan 2020 8:36 AM GMT)
திருவாதிரை நட்சத்திர நேரம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கி நாளை பிற்பகல் 3.31 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆருத்ரா சிறப்பு அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.
திருவாதிரை நட்சத்திர நேரம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கி நாளை பிற்பகல் 3.31 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆருத்ரா சிறப்பு அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். சிவாலயங்களில் தங்களது பூஜை நேரங்களுக்கு ஏற்ப அபிஷேகமும், தரிசனமும் மாறுபடும்.
திருவாதிரை ஆருத்ரா தரிசனத்திற்கு புகழ் பெற்ற சிதம்பரத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி விழா நடந்து வருகிறது. இன்று தேர் திருவிழா நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். நாளை மதியம் 12 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
உத்தரகோசமங்கையில் இன்று காலை நடராஜருக்கு சாத்தப்பட்டு இருந்த சந்தன காப்பு களையப்பட்டது. இன்று இரவு 11 மணிக்கு மேல் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். நடராஜருக்கு 32 வித அபிஷேகங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை ஆருத்ரா தரிசனம் நடத்தப்படும்.
திருவாதிரை ஆருத்ரா தரிசனத்திற்கு புகழ் பெற்ற சிதம்பரத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி விழா நடந்து வருகிறது. இன்று தேர் திருவிழா நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். நாளை மதியம் 12 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
உத்தரகோசமங்கையில் இன்று காலை நடராஜருக்கு சாத்தப்பட்டு இருந்த சந்தன காப்பு களையப்பட்டது. இன்று இரவு 11 மணிக்கு மேல் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். நடராஜருக்கு 32 வித அபிஷேகங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை ஆருத்ரா தரிசனம் நடத்தப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X