என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிதம்பரம் நடராஜருக்கு தங்க வில்வ திருவாபரணம்
Byமாலை மலர்3 Jan 2020 4:03 AM GMT (Updated: 3 Jan 2020 4:03 AM GMT)
சிவலோக திருமடம் சார்பில் சிதம்பர ரகசியத்தில் பொருத்த தங்கத்தாலான வில்வத்தில் சிவபுராணம் பதித்த திருவாபரணம் நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சென்னை சிவலோக திருமடம் சார்பில் கடந்த 31-ந் தேதி ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அந்த மடத்தின் சார்பில் சிதம்பரம் மவுன மடத்திலிருந்து குருமகா சந்நிதானம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமையில் தங்க வில்வ சிவபுராண திருவாபரணம் வீதிஉலா நடைபெற்றது.
இந்த வீதிஉலாவை செல்வரத்தின தீட்சிதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக சென்று நடராஜர் கோவிலில் முடிவடைந்தது. இதையடுத்து சிவலோக திருமடம் சார்பில் சிதம்பர ரகசியத்தில் பொருத்த தங்கத்தாலான வில்வத்தில் சிவபுராணம் பதித்த திருவாபரணம் நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த வீதிஉலாவை செல்வரத்தின தீட்சிதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக சென்று நடராஜர் கோவிலில் முடிவடைந்தது. இதையடுத்து சிவலோக திருமடம் சார்பில் சிதம்பர ரகசியத்தில் பொருத்த தங்கத்தாலான வில்வத்தில் சிவபுராணம் பதித்த திருவாபரணம் நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X